அடுத்த எலைக்கு பாயாசம் கேக்குறார் பாரதிராஜா! - எஸ் வி சேகர் கிண்டல்
இயக்குநர் பாரதிராஜா அடுத்த இலைக்குப் பாயசம் கேட்கிறார் என கிண்டலடித்துள்ளார் நடிகர் எஸ்வி சேகர்.
முட்டாளாக இருந்தாலும், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாரதிராஜாவின் கருத்துக்கு பெரும்பான்மையோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாரதிராஜா போன்ற மக்கள் அபிமானம் பெற்ற கலைஞர்கள் வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் பேசக் கூடாது என திரையுலகினரும் தெரிவித்துள்ளனர்.
"முட்டாளாக இருந்தாலும் தமிழ் நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும்" பாரதிராஜா. அண்ணன் அடுத்த எலைக்கு பாயாசம் கேக்குறாரு பாரு 😜
— S.VE.SHEKHER (@SVESHEKHER) June 16, 2017
இந்த நிலையில், பாரதிராஜாவுக்கு நடிகர் எஸ்வி சேகர் தன் கண்டனத்தை கிண்டலாகத் தெரிவித்து ஒரு ட்விட் போட்டுள்ளார்.
அதில், "முட்டாளாக இருந்தாலும் தமிழ் நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும்..." - பாரதிராஜா. அண்ணன் அடுத்த எலைக்கு பாயாசம் கேக்குறாரு பாரு"" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு ஏகப்பட்ட பேர் எதிர்த்தும் ஆதரித்தும் பதில் கூறியுள்ளனர்
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications