வேலூரில் இந்து முன்னணியின் வெள்ளையப்பன் கொல்லப்பட்ட இடத்தில் சிபிசிஐடி ஆய்வு

இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் வெள்ளையப்பன் கடந்த 1ம் தேதி மர்ம நபர்களால் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் முத்து மண்டபம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், செருப்புகள், சிவப்பு நிற சட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கொலையாளிகள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 19ம் தேதி சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த 2 கொலைகளுக்கும் இடையே ஒரு சில ஒற்றுமைகள் இருந்ததால் சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வேலூருக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வேலூர் தனிப்படை போலீசார் நடத்தியுள்ள விசாரணைக் குறிப்புகளை பார்த்தனர். அதன் பிறகு வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் டிஐஜி அலுவலகத்தில் வெள்ளையப்பனுக்கு நெருக்கமான இந்து முன்னணி நிர்வாகிகள் சிலரை வரவழைத்து அவர்களிடம் இருந்து சில தகவல்கள் பெறப்பட்டது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications