சேட்டைகளும் பொக்கை வாய் புன்னகையும் செல்லக் கோபமும் அழுகையும் கூட அழகுதான் குழந்தைகளிடம்!
நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி சமூகவளைதளங்களிலும் வாழ்த்துக்கள் பரிமாறப்படுகிறது.
சென்னை: நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி சமூகவளைதளங்களிலும் வாழ்த்துக்கள் பரிமாறப்படுகிறது.
நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எத்தனை வயதானாலும் நம்முள் ஒளிந்திருக்கும் குழந்தத்தனமும் நெருக்கமானவர்களிடம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் இளைஞர்களும் இளம்பெண்களும் தங்களை குழந்தைகளாக பாவித்து சமூக வலைதளங்களில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். அவற்றில் சில..
|
செல்லக்கோபமும்
சேட்டைகளும்
பொக்கை வாய் புன்னகையும் செல்லக் கோபமும்
அழுகையும் கூட அழகுதான்
குழந்தைகளிடம்...
|
அடியோடு மறையவும்..
அனைத்து குழந்தைகளும்
பெற்றோருடன் சேர்ந்திருக்கவும்,
அனாதை இல்லங்கள்
அடியோடு மறையவும்.,
இந்நன்னாளில்
இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்..!
|
குழந்தை உள்ளம் கொண்ட..
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகது
பாப்பா...
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை
வையாதே பாப்பா...
"மழலைகளுக்கும்
குழந்தை உள்ளத்தோடு
இருக்கும் பெரியவர்களுக்கும்"
|
குழந்தைகளை கொண்டாடுவது!
இன்று குழந்தைகள் தினம்!
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!
தினங்களைக் கொண்டாடுவதை விட முக்கியமானது குழந்தைகளைக் கொண்டாடுவது!
|
சுதந்திரமாக விடுங்கள்
வீட்டிற்குள்ளே அடைத்து வைக்காமல் சுதந்திரமாக வாழ விடுங்கள் குழந்தைகளை.
அவர்களின் மகிழ்ச்சியே நமக்கு பேரானந்தம்
#நான்_அனுபவித்தது (தை) அவர்களும் அனுபவிக்கட்டும்
|
இன்னும் எத்தனை நாளைக்கு
கால காலத்துல கல்யாணம் ஆகிருந்தா இந்நேரம் என்னோட குழந்தையோட குழந்தைகள் தினம் கொண்டாடி இருந்திருப்பேன்...
இன்னும் எத்தனை நாளைக்கு தான் நானும் குழந்தைன்னு சொல்லி மனச தேத்திட்டு இருப்பேனோ..
|
மீண்டும் ஒரு ஜென்மம்
மீண்டும் ஒரு ஜென்மம் கிடைக்குமாயின் அதில் அருதினமும் குழந்தையாகவே வாழ்ந்திட முனைகிறேன்..
வளர்ந்துவிட்டால் இந்த உலகில் பொய்யாகவும், போலியாகவும் நடிக்க வேண்டியதாயிருக்கும்..
அடுத்தவருக்காகவே நம் குணங்களை மறந்தவறாக வாழ்ந்திட நேரிடும் என்பதால்..
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications