For Daily Alerts
Just In
அப்ரிடி பந்துவீச்சு ஓ.கே.. கூறுகிறது பாக்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்ரிடியின் பந்துவீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானின் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடியின் பந்துவீச்சு பற்றிபாகிஸ்தான் - இங்கிலாந்து ஒரு நாள் போட்டிக்கான போட்டி நடுவர் பேரி ஜார்மன்சந்தேகம் எழுப்பினார்.
அப்ரிடியின் பந்துவீச்சு பற்றி ஆராய்ந்த பாகிஸ்தான் கமிட்டி அவரின் பந்துவீச்சுசரியாக உள்ளதாக கூறியுள்ளது. ஐ.சி.சி விதிப்படி அடுத்த 12 மாதங்களுக்குள் மீண்டும்புகார் வந்தால் ஐ.சி.சி நிபுணர்கள் அவரின் பந்துவீச்சை ஆராய்வார்கள்.
Story first published: Monday, January 29, 2001, 5:30 [IST]