கேரளாவிலும் இடதுசாரிக்கு அடி, காங்கிரஸ் 72 இடங்களில் வெற்றி

கேரளாவில் மொத்தம் உள்ள 140 இடங்களில் 72-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடது சாரி 68 இடங்களில் வென்றுள்ளது. தற்போதைய முதல்வர் அச்சுதானந்தன் தான் போட்டியிட்ட மழம்புழாவில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று காங்கிரஸ் வேட்பாளர் உம்மன் சாண்டி புதுப்பள்ளியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த முறை கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின்போது தலைவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். முதல்வர் அச்சுதானந்தனுக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலரே போர்க் கொடித் தூக்கினர். பின்னர் மேலிடத்தின் பரிந்துரையில் அவருக்கு சீட் கிடைத்தது.
காங்கிரஸ் வெற்றி பெற்றால் உம்மன் சாண்டி தான் முதல்வராவார் என்று கருத்து ஒருபுறம் இருக்க, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு முதல்வர் பதவியில் கண் உள்ளதால் அவர் முதல்வராகலாம் என்றும் கூறப்படுகிறது.
-
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications