ஏர் இந்தியாவுக்கான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள்- டிசம்பரில் வந்து சேரும்
Subscribe to Oneindia Tamil

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர். இந்த ரகத்தைச் சேர்ந்த 26 விமானங்களை வாங்க கடந்த 2006ம் ஆண்டில் இந்தியா ஆர்டர் செய்தது. இந்த விமானங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே வந்து சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், திட்டமிட்டபடி போயிங் நிறுவனத்தால் அதிகளவில் விமானங்களைத் தயாரிக்க முடியவில்லை.
இதனால், ஆர்டர் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின், வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு 2 விமானங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதல் இரு விமானங்களையும் சிங்கப்பூருக்கு இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டு்ள்ளது.
அதைத் தொடர்ந்து புதிய விமானங்கள் வந்து சேர்ந்த பின் ஹாங்காங், துபாய், ஓசாகா, ஜகார்தா இடையே இந்த விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
More From
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications