40,000 வெளிநாட்டவர் வேலைக்கு உலை வைத்தது யு.கே- பெரும்பாலானோர் இந்தியர்கள்!

பற்றாக்குறை வேலைப் பட்டியல் என்ற பிரிவின் கீழ் பல்வேறு பணிகளை ரத்து செய்துள்ளது இங்கிலாந்து அரசு. இதனால் வரும் ஆண்டில் ஐரோப்பியர்கள் அல்லதா பிற நாடுகளைச் சேர்ந்த 40,000 பேருக்கு வருகிற ஆண்டில் இங்கிலாந்தில் வேலை பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள் என்பது இங்கு முக்கியமானது.
இதுதொடர்பாக குடியேற்ற ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரையை பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஆள் குறைப்பு நடவடிக்கையில் சேர்ந்துள்ள புதிய துறைகள் - பார்மஸி, கால்நடை மருத்துவர்கள், பேச்சு மற்றும் மொழி தெரபிஸ்டுகள் ஆகிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பிரிவினர் ஆவர்.
இவை தவிர செகண்டரி கல்வி உயிரியல் ஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள், வெல்டர்கள் உள்ளிட்ட மேலும் சில பணிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசின் இந்தப் புதிய நடவடிக்கையால் அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு வரும் ஐரோப்பியர்கள் அல்லாத வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதன் மூலம் உள்ளூர் ஆட்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்பது இங்கிலாந்து அரசின் திட்டமாகும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications