சந்தைக்கு செல்லும் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு சாப்பாடு... ராஜஸ்தானில் புதிய திட்டம்
Subscribe to Oneindia Tamil
ஜெய்பூர்: ராஜஸ்தானில் சந்தைக்கு செல்லும் விவசாயிகளுக்கு ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக திட்டமிட்டு ராஜஸ்தான் மாநில விவசாய துறையினர், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். விவசாய துறையினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது முதலமைச்சர் வசுந்தரா ராஜே இதற்கான ஒப்புதலை வழங்கினார்.
ராஜஸ்தான் மாநில விவசாய துறை அமைச்சர் பிரபு லால் சைனி இத்திட்டம் குறித்து பேசும் போது, "முதற்கட்டமாக, கிசன் கலேவா திட்டத்தின் கீழ் 17 மொத்த சந்தைகளில் விவசாயிகளுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும். விவசாய விளை பொருட்களை விற்பதற்காக செல்லும் விவசாயிகள் ஆதாயம் பெறும் இந்த திட்டம் பின்னர் விரிவாக்கம் செய்யப்படும்"என கூறினார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications