உள்நாட்டு ஆயுதங்களுக்கு வாய்ஸ் கொடுக்கும் கடற்படை தளபதி
டெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்படும் சிஸ்டம்கள், ஆயுதங்களை பயன்படுத்த கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே. தோவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த கடற்படை கமாண்டர்கள் மாநாட்டில் கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே. தோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் டிஆர்டிஓ மூலம் ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்கள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டிஆர்டிஓ மூலம் தயாரிக்கப்படும் ஆயுதங்கள், சிஸ்டங்களை கடற்படை வாங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கடற்படை விரிவாக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி தெரிவித்த தோவன் கடற்படை டிசைனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டிஆர்டிஓவுடன்(பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

டிஆர்டிஓ தலைவர் கடந்த ஜனவரி மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து டிஆர்டிஓவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் தோவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உள்துறை மேம்பாடு, மனிதவள நிர்வாகம், கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்படையில் சைபர் பாதுகாப்பு ஆகியவை பற்றி தோவன் மாநாட்டில் பேசினார்.
கடற்படையில் பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களின் நலம் காப்பது நமக்கு முக்கியம். அவர்கள் தான் கடற்படையின் மிகப்பெரிய பலம் என்றார் தோவன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications