ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முதல்முறையாக மார்க்கர் பேனா அறிமுகம்
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லும் எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் பேனா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் நானை வாக்களிக்க செல்லும் இடத்தில் பேனா கொண்டு செல்ல எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தேர்தல் ஆணையம் கொடுக்கும் மார்க்கர் பேனா மூலம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. அதற்காக நாடாளுமன்றம் மற்றும் தலைமை செயலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வாக்களிக்க அழியாத மை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஊதா நிறத்திலான பேனாக்கள் மூலம் எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர்களின் பெயரை வாக்குச் சீட்டில் வரிசைப்படுத்தி எழுதிவந்தனர்.
ஆனால் நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அழியாத மைக்கு பதிலாத மார்க்கர் பேனா பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பேனாக்கள் மைசூர் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் என்ற கர்நாடக அரசு நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டனா.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லும் போது எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள், தேர்தல் அலுவலர்களிடம் தங்களது பேனாக்களை ஒப்படைத்துவிட்டு வாக்களிப்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள மார்க்கர் பேனாவை கொண்டு செல்ல வேண்டும்.
வாக்களித்து திரும்பும்போது மார்க்கர் பேனாவை ஒப்படைத்துவிட்டு தங்கள் பேனாக்களை பெற்று செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications