தாத்ரி முதியவர் படுகொலையைவிட சித்துவின் உடல்நிலைதான் முக்கியமோ? மோடியை சாடும் ஒமர் அப்துல்லா
டெல்லி: மதவெறியர்களால் தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் இக்லால் படுகொலை செய்யப்பட்டது குறித்து எந்த ஒரு கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவின் உடல்நிலை குறித்தி கருத்து தெரிவிப்பதுதான் முக்கியமா என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா சாடியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக வதந்தியை கிளப்பி இஸ்லாமிய பெரியவர் இக்லால் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.

ஆனால் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிற பிரதமர் மோடிக்கு தாத்ரி படுகொலை இன்னும் கண்ணில்தென்படவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
What does it say about our Hon PM that Sidhu's DVT (blood clot) got more attention from him that #Ikhlaq's cold blooded murder did!!!!
— Omar Abdullah (@abdullah_omar) October 7, 2015 இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாம் சிகிச்சை பெற்றுவருவது குறித்து ட்விட்டரில் சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து, நலமுடன் திரும்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இதைக் குறிப்பிட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிரதமருக்கு தாத்ரி படுகொலையைவிட சித்துவிடன் உடல்நிலைதான் முக்கியமா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications