15 நாள் லீவ் கேட்ட சசிகலா மனுவை வழக்குகளை காரணம் காட்டி நிராகரித்த கர்நாடகா போலீஸ்!
15 நாட்கள் லீவ் கேட்கும் சசிகலாவின் மனு நிராகரிக்கப்படவே வாய்ப்புகள் உள்ளதாக கர்நாடகா போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

பெங்களூரு: சசிகலா 15 நாட்கள் லீவ் கேட்டு தாக்கல் செய்த மனுவை அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி கர்நாடகா போலீஸ் நிராகரித்துள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காக பரோலில் வருகிறார் சசிகலா என தினகரன் கூறியிருந்தார்.

தென்னிந்தியாவில் நடைமுறை கிடையாது
ஆனால் பரோல் என்கிற நடைமுறை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இல்லை. பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்களில்தான் இருக்கிறது என்கின்றனர் மூத்த வழக்கறிஞர்கள். பரோல் என்பதே தண்டனை கைதிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட பிறகு நன்னடத்தையின் கீழ் நீண்டகால விடுமுறையில் அனுப்பி வைப்பது என்பதுதான்.

1 மாதம் வரை அனுமதி
அதேநேரத்தில் சாதாரண லீவ் மற்றும் எமர்ஜென்சி லீவ் என்கிற இரு ஆப்சன்கள் கைதிகளுக்கு இருக்கிறது. சாதாரண லீவ் என்பது 3 நாட்களுக்கு மேல் ஒரு மாதம் வரை அனுமதி கோருவது என்பதாகும்; குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த லீவ் கேட்கப்படலாம்.

3 நாட்கள் அனுமதி
எமர்ஜென்சி லீவ் என்பது அப்பா, அம்மா, கணவர், மனைவி, உடன்பிறந்தோர், குழந்தைகள் ஆகியோர் இறந்தால் கேட்கப்படுவது. இதற்கு 3 நாட்கள் மட்டுமே அனுமதி.

நிலுவையில்... வழக்குகள்
இந்நிலையில் சசிகலா சாதாரண லீவில் அனுமதி கோரி விணப்பித்தார் சசிகலா. அவருக்கு 15 நாட்கள் லீவ் தருவதற்கு பெங்களூரு சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது சசிகலா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி அவரது லீவ் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications