மனிதர்களை பார்த்து பேய் மாதிரி சிரித்த அமேசானின் அலெக்ஸா.. தொடர்ந்து குவியும் புகார்கள்
Recommended Video

நியூயார்க்: அமேசானின் 'அலெக்ஸா' என்ற மென்பொருள் சாதனம் மக்களை பார்த்து பேய் மாதிரி சிரிப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது. ரோபோக்கள் எதிர்காலத்தில் உலகை ஆளும் என்ற பயத்தை இந்த பிரச்சனை அதிகரித்து இருக்கிறது.
2014ல் தான் அமேசான் நிறுவனம் 'அலெக்ஸா' சாதனத்தை உருவாக்க முயற்சி செய்தது. 2015 இறுதியில் இதை வைத்த டெஸ்ட் செய்தது. 2017 இறுதி வரை 50,000க்கும் அதிகமான மக்கள் உலகம் முழுக்க இதை பயன்படுத்துகிறார்கள்.
இதுவரை இந்த சாதனத்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை. முதல்முறையாக இது மக்களை பயமுறுத்தி இருக்கிறது.

'அலெக்ஸா'
'அலெக்ஸா' சாதனம் பார்க்க ஸ்பீக்கர் போலவே இருக்கும். ஆனால் இது நாம் சொன்னதை எல்லாம் செய்யும் குட்டி சிட்டி ரோபோட் என்று கூட சொல்லலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சர்ச் செய்து பதில் சொல்லும். அதேபோல் வீட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களுடன் இதை இணைத்து எல்லாவற்றையும் இயக்கலாம்.
|
பல பயன்
இதன் மூலம் வீட்டில் டிவியை இயக்கலாம், மின்விசிறி ஆன் செய்வது, காரை ஆன் செய்வது கதவை திறப்பது, பாத்ரூமில் ஹீட்டர் போடுவது, பேஸ்புக்கில் சர்ச் செய்து போஸ்ட் போடுவது என என்ன வேண்டுமானாலும் இதன் மூலம் செய்ய முடியும். கூடுதல் சாப்ட்வேர்களை அப்லோட் செய்து பிடித்த மாதிரி இதை மாற்றிக் கொள்ளலாம்.
|
சிரிக்கிறது
ஆனால் இதில் இப்போது பிரச்சனை வந்துள்ளது. மக்கள் என்ன கேட்டாலும் அவ்வப்போது இது மோசமாக சிரித்து இருக்கிறது. மனிதர்களை கிண்டல் செய்வது போல மோசமான பேய் மாதிரி சிரித்து இருக்கிறது. இந்த சிரிப்பு சத்தமே பயமுறுத்தும் அளவிற்கு இருக்கிறது.
|
காரணம்
இதற்கு சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நாம் சொல்லும் விஷயங்கள் தவறாக சிரிக்க சொன்னதாக நினைத்துக் கொண்டு அலெக்ஸா சிரிப்பதாக அமேசான் நிறுவனம் பதில் சொல்லி இருக்கிறது. விரைவில் புதிய அப்டேட் மூலம் சரி செய்வோம் என்று கூறியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications