ஏற்காடு விரைவு ரயிலில் குண்டு வெடிக்கும்.. புரளி கிளப்பியவரை கைது செய்தது போலீஸ்
ஈரோடு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிளம்ப தயாராக இருந்த ஏற்காடு விரைவு ரயிலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை ஈரோட்டில் வைத்து போலீசார் போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலை பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ஏற்காடு விரைவு ரயிலில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து நடத்திய சோதனையில் புரளி என கண்டறியப்பட்டது.
தொலைபேசி அழைப்பை ஆய்வு செய்ததில் ஈரோட்டில் இருந்து அசோக்குமார் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications