Breaking News: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா, கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், கனத்த மழை பெய்து வருகிறது. இதேபோல, அடுத்த இரு நாட்களுக்கு, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
50 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாக தொகுதி எம்எல்ஏ சஜி செரியன் பரபரப்பு பேட்டி
எங்கள் தொகுதி மக்களை காப்பாற்றுங்கள்
உணவு, குடிநீரின்றி மக்கள் கடும் பாதிப்பு
ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்று 50,000 பேரை காப்பாற்றாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என அறிவிப்பு
லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
சிறிதும் தாமதமின்றி தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்
டுவிட்டரில் பிரதமரை வலியுறுத்திய ராகுல் காந்தி
Dear PM,
— Rahul Gandhi (@RahulGandhi) August 18, 2018
Please declare #Kerala floods a National Disaster without any delay. The lives, livelihood and future of millions of our people is at stake.
#WATCH: Prime Minister Narendra Modi conducts an aerial survey of flood affected areas. PM has announced an ex-gratia of Rs. 2 lakh per person to the next kin of the deceased and Rs.50,000 to those seriously injured, from PM’s National Relief Funds (PMNRF). #KeralaFloods pic.twitter.com/T6FYNVLmMu
— ANI (@ANI) August 18, 2018
Islamabad: #ImranKhan takes oath as the Prime Minister of #Pakistan pic.twitter.com/nhzRqpJQ6I
— ANI (@ANI) August 18, 2018
12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்... 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! https://t.co/ZOR3b1v4P9#Cauvery #Metturdam pic.twitter.com/vHSz7dmRba
— Oneindia Tamil (@thatsTamil) August 18, 2018
கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்
மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும்
தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்
இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
மேட்டூர் அணையிலிருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பிலிருந்து 1.75 லட்சம் கனஅடி நீராக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு 1.70 லட்சம் கனஅடியிலிருந்து 1.72 லட்சம் கனஅடி நீர் வரத்து அதிகரித்துள்ளது
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.05 அடியாக உள்ளது
கிழக்கு மேற்றகு கால்வாய் பகுதிகளிலிருந்து பாசனத்துக்கு 800 கனஅடி நீர்க் திறப்பு
கேரளத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிப்பு
Prime Minister Narendra Modi arrives in Kochi. #KeralaFloods pic.twitter.com/188CsnTZ3L
— ANI (@ANI) August 18, 2018