நெல்லை பஸ் நிலையம் பராமரிப்பு - பாதுகாப்பு இல்லாததால் பயணிகள் பீதி
நெல்லை பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி மேற்கொள்ளப்படுவதால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படாததால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், உடன்குடி பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றால் உடன்குடி பஸ் நிலையத்துக்கு தான் வர வேண்டும். உடன்குடியை மையமாக கொண்டு சென்னை கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள பஸ் நிலையம் கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த பஸ் நிலையத்தின் மேற் கூரை பெயர்ந்து காணப்பட்டது. சுவர்கள் பழுதாகி கிடந்தன. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் எழுப்பிய கோரிக்கையை அடுத்து தற்போது பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
தற்போது இடிப்பு பணி நடந்து வருகிறது. இருப்பினும் பஸ்கள் வழக்கம் போல் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்கிறது. பஸ் நிலையத்தில் மேற்கூரை உடைக்கப்பட்டு நீண்டு கொண்டு இருப்பதால் பயணிகள் பீதியில் உள்ளனர்.
மேலும் உடைக்கப்பட்ட கற்குவியல்கள் பயணிகள் நடமாட முடியாத அளவுக்கு கிடப்பதால் காலை பதம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஸ் நிலைய கட்டிடம் முற்றிலும் மோசமாக நிலையில் இருப்பதால் முழுவதுமாக இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications