ஜெயங்கொண்டத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ஆண்குழந்தை... பிறந்த 15 நிமிடத்தில் வீசிச் சென்ற பெண்!
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 நிமிடங்களில் ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 நிமிடங்களில் ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணையில் கழிவு பொருட்களை போடுவதற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துமனையில் உள்ள பாத்ரூம் அருகே இருந்த குப்பை தொட்டி அருகே பிறந்து 15 நிமிடங்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் கிடந்துள்ளது.

குழந்தையின் அழுகுரல் கேட்ட அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர் ஜெயங்கொண்டம் போலிசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
மருத்துவமனை வளாகத்திலேயே குப்பை தொட்டியில் ஆண் சிசு உயிருடன் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைக்கு வெளியே பிரசவித்த பின்னர் குழந்தையை பெண் குப்பைத் தொட்டியில் வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications