உயிருக்கு ஆபத்து.... காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!
விழுப்புரத்தில் இரண்டு வருடமாகக் காதலித்து வந்த சௌந்தர்யா, தனசேகரன் என்ற காதல் இணையர் கோயில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் குடும்பத்தார் மிரட்டுவதாகக் கூறி விழுப்புரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சொல்லி, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த சௌந்தர்யா, தனசேகர் இருவரும் இரண்டு வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் வெவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தார் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

பின்பு, காவல்துறை அந்த செய்தியைக் கேட்ட அவர்களின் பெற்றோர் இருவரையும் மிரட்டியுள்ளனர். இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி, காதல் ஜோடிகள் விழுப்புரம்காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து தமிழகத்தில் தான் காதலுக்கு எதிரான குற்றங்களும் கொலைச் சம்பவங்களும் அதிகளவில் நடக்கின்றன என ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications