கடைபிடிக்க வேண்டிய மத நெறிகள்
(குறிப்பு: கூறப்பட்டுள்ள நேரங்கள் அனைத்தும் இந்திய நேரப்படியாகும்)
சந்திர கிரகணம் வியாழக்கிழமை இரவு 7.04 மணிக்கு பிடிக்கிறது. ஆனால், மாலை 5.04 மணிக்கே சந்திரன் ஒளி இழக்க ஆரம்பித்துவிடும்.
சந்திர கிரகணத்தின் போது பல நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என நமது முன்னோர்கள் நெறிமுறைகள் வகுத்துள்ளனர்.
சந்திரன் ராகுவால் பிடிக்கப்படுவதாக புராண கதைகள் கூறுகின்றன. இதனால் ராகுவால் பிடிக்கப்பட்டு சந்திரன் கஷ்டப்படும் போது நாம் எந்தவிதமான உணவும் உட்கொள்ளக்கூடாது என கூறியுள்ளனர்.
சூரியனும். சந்திரனும் நலம் பயக்கும் கிரகங்கள். அவர்கள் ராகுவால் பிடிக்கப்பட்டு துன்பப்படும் போது நாம் உணவு உட்கொண்டு உல்லாசமாகஇருக்கக்கூடாது.
நமக்கு ஒளி அளிக்கும் இவர்கள் ஒளி இழந்து இருக்கும் போது நாம் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். கிரகணம் பிடித்திருக்கும்நேரத்தில், இறந்து போன நமது முன்னோர்களுக்கு (பித்ருகளுக்கு) சாந்தி செய்வது நல்லது என கூறியுள்ளனர்.
இதன்படி வியாழக்கிழமை சந்திரகிரகணம் நிகழ இருப்பதால் காலை 9 மணிக்கு மேல் உணவு உட்கொள்ளக் கூடாது. கிரகணம் விட்டபின் இரவு 9.45மணிக்கு பின்னரோ அல்லது மோட்சம் அடையும் நேரமான இரவு 11.09 மணிக்கு பின்போ குளித்துவிட்டு, கடவுளை பிரார்த்தித்துவிட்டு உணவுஉட்கொள்ள வேண்டும்.
இவை நலம் பயக்கும் என்று கூறப்பட்டிருப்பதால், இவற்றை பின்பற்ற முடியாவிட்டால் அது தீமை பயக்கும் என கூறப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications