தென்தமிழகத்தில் கள்ள நோட்டுகளை புழகத்தி்ல் விட்ட 4 பேர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் பகுதியில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழகத்தில் விடப்பட்டு வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சங்கரன்கோவில் டிஎஸ்பி செல்வராஜ் உத்தரவின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நகரின் முக்கிய இடங்களை கண்காணித்து வந்தனர். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நேற்று சாக்கு பையுடன் நின்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் 5 ரூ. 500 மற்றும் 5 ரூ. 100 கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரைச் சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி என்பதும், சிவகாசியில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்து சங்கரன்கோவிலில் புழகத்தில் விட்டதும் தெரிய வந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன், மாரியப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்த ராமநாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் கள்ள நோட்டுகளை நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் புழகத்தில் விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications