முல்லை பெரியாறு அணை வழக்கு: அக்.31ல் தமிழக, கேரள மாநில வக்கீல்கள் வாதம்
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணைக்கட்டு விவகாரம் குறித்த இடைக்கால அறிக்கையை, முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு, அக்டோபர் 31ம் தேதி தாக்கல் செய்கிறது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழு அணையின் தன்மை குறித்து, பல முறை கூடி விவாதித்து, அணைக்கட்டு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வும் நடத்தியது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கேரள மாநிலம் சார்பாக தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையை நேற்று இக்குழு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. அப்போது, அணையின் பலத்தை மீண்டும் ஆராய வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி முதல் இரண்டு மாநிலங்களின் சார்பாக வழக்கறிஞர்களின் வாதம் நடைபெறும்' என்றார். அதன்பின் நீதிபதி ஆனந்த் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என கேரள மாநில வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications