பார்லி. கூட்டு குழு முன்பு ஆ.ராசாவை அழைப்பது அரசியல்சாசனத்துக்கு எதிரானது: பி.சி. சாக்கோ
Subscribe to Oneindia Tamil
திருச்சூர்: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை அழைப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார்.
திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய சாக்கோ, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ. ராசா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சாட்சியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாக விசாரணைக்கு அழைக்க முடியாது. அப்படி அழைப்பது என்பது அரசியல் சாசனத்தின் 20வது பிரிவுக்கும் எதிரானது. என்னை எதிர்க்கட்சிகள் பதவி விலகக் கோருவது அரசியல் நாடகம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் அடுத்தக்கூட்டம் ஜூன் முதல் வாரம் நடைபெறும் என்றார் அவர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications