Breaking News: அயோத்தியா துணை வழக்கை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்!
Recommended Video

டெல்லி: மசூதிகள், இஸ்லாமியர்களின் வழிபாட்டில் ஒருங்கிணைந்த அங்கமா என்பது குறித்து மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் (பாபர் மசூதி/ராமர்ஜென்மபூமி) யாருக்குச் சொந்தம் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1994ம் ஆண்டு இஸ்மாயில் பரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசூதிகள், இஸ்லாம் மதத்தின் வழிபாட்டுத் தலங்கள் அல்ல என்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி மனு செய்யப்பட்டிருந்தது. அந்த மனு விசாரணையில் இருந்து வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் ஆகியோர் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இதை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க கோரப்பட்டிருந்தது
உச்சநீதிமன்றம் இக்கோரிக்கையை நிராகரித்தது
இந்த வழக்கின் தீர்ப்பு ராமர் ஜென்மபூமி வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
அரசியல் ரீதியாகவும் இந்தத் தீர்ப்பு பல தாக்கங்களை ஏற்படுத்தும்
1994 பரூக்கி வழக்கின் தீர்ப்பில் இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது
மசூதிகளில் மட்டுமே தொழுகை நடப்பதில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications