காளை ஒரு விலங்கு; ஜல்லிக்கட்டு கொடூரமானது..அனுமதிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்
தமிழகத்தின் கலாசார அடையாளமான ஜல்லிக்கட்டு கொடூரம் என்கிறது உச்சநீதிமன்றம்.
டெல்லி: தமிழர்களின் கலாசார அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டு மிக கொடூரமானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழர்களின் நெடிய பண்பாட்டு அடையாளங்கள் அழியாத ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது.

நடக்காத ஜல்லிக்கட்டு
சில அதிமேதாவி விலங்குகள் நல ஆர்வலர்களால் காட்டு விலங்குகளுடன் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளையும் சேர்த்தது மத்திய அரசு. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

அறிவிக்கை
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அதற்கும் தமிழர் விரோத சக்திகள் தடை ஆணை பெற்றன.

சீராய்வு மனு
இதனால் தடையை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று, ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதே மிக கொடூரமானது; அதற்கு பிறப்பித்துள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது எனக் கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு இல்லை?
அத்துடன் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications