நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும்: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்
பொக்காரோ: நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
இந்த மண்ணில் யார் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால் சில கட்சிகள் இதனை விமர்சிக்கின்றன. இந்த நடவடிக்கையை மதம் சார்ந்த பிரச்சனையாக்க்கின்றனர்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மிக பிரமாண்டமான ராமர் கோவிலை கட்ட இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அளித்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற இருக்கிறோம்.
நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த போது அது நடக்காது என்று கூறினார்கள். இப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்கவே முடியாது.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications