மதசார்பின்மையை பின்பற்றுவார்கள் குறித்து மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேவின் அநாகரீக விமர்சனம்
பெற்றோர் யார் தெரியாதவர்கள் தான் மதசார்பின்மையை பின்பற்றுவார்கள் என்ற மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேவின் பேச்சு பல கேள்விகளை அரசியல் மேடையில் முன்வைத்துள்ளது.
கர்நாடகம் : இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் மதசார்பின்மையை பாஜக விரைவில் அரசியலமைப்பிலிருந்தே நீக்கிவிடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவரின் பேச்சு.
கர்நாடக மாநிலம் கோபால் மாவட்டத்தில் உள்ள கூகானூர் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே மதசார்பற்றவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், விரைவில் மாற்றங்கள் இந்த நாட்டில் நிகழும். அதற்காக தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். மதசார்பற்றவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு அடையாளமே இல்லை. அவர்களின் பெற்றோர்கள் யார் என்று கூட அவர்களுக்கு தெரியாது. பெற்றோரை தெரியாதவர்கள் தான் தங்களை மதசார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்வார்கள்.
தன்னை முஸ்லீம் என்றும், கிறிஸ்துவன் என்றும், பிராமணன் என்றும், இந்து என்றும் அழைத்து கொள்பவர்களை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சி இருக்கும், ஏனென்றால் அவர்களின் வம்ச ரத்தம் என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் மதசார்பற்றவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, என்று அமைச்சர் தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில்












Click it and Unblock the Notifications