நேபாளத்தில் மீண்டும் “ஆப்டர் ஷாக்” நிலநடுக்கம் – ரிக்டரில் 5.7 அலகுகளாக பதிவு
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று மாலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று மாலை இந்திய நேரப்படி சரியாக 5.19க்கு இந்த நிலநடுக்க அதிர்வு உண்டாகியுள்ளது. ரிக்டரில் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.

நேபாளத்தின் ரமேசப்பிலிருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்க மையப்புள்ளி அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தின் நமேச் பஜாரில் இந்த நிலநடுக்கம் பெருமளவில் உணரப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச தலைநகர் பாட்னாவிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஏப்ரல் 25 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications