நேபாளத்தில் மீண்டும் “ஆப்டர் ஷாக்” நிலநடுக்கம் – ரிக்டரில் 5.7 அலகுகளாக பதிவு
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று மாலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று மாலை இந்திய நேரப்படி சரியாக 5.19க்கு இந்த நிலநடுக்க அதிர்வு உண்டாகியுள்ளது. ரிக்டரில் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.

நேபாளத்தின் ரமேசப்பிலிருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்க மையப்புள்ளி அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தின் நமேச் பஜாரில் இந்த நிலநடுக்கம் பெருமளவில் உணரப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச தலைநகர் பாட்னாவிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஏப்ரல் 25 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications