For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள் உள்பட 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முக்கிய துறைகளில் பணிபுரிந்து வரும் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

10 IAS officers were transferred in tamilnadu

ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல் - மின் ஆளுமை ஆணையர்

இன்னசன்ட் திவ்யா- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர்

பிரபுசங்கர் - திண்டிவனம் சார் ஆட்சியர்

ஷமீரன்- மீன் வளதுறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம்

ஆகாஷ்- சேரன்மகாதேவி சார் ஆட்சியர்

லலிதா- பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர்

அமர் குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர்

ராகுல்நாத்- கன்னியாகுமரி மாவட்ட ஊரக மேம்பாட்டு துறை செயலர்

கஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிட்டெட் மேலாண் இயக்குனர்.

ஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
10 IAS officers were transferred in tamilnadu on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X