ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுவிக்கும் ஜெ. முடிவுக்கு 50% பேர் ஆதரவு: சி.என்.என். ஐபி.என்
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முடிவுக்கு தமிழகத்தில் 50% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகிறது சி.என்.என். ஐபி.என் கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது சி.என்.என். ஐபி.என்- லோக்நிதி- தி வீக் கருத்து கணிப்பு. இதில் தமிழகத்தில் அதிமுக அணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் எந்தெந்த பிரதேசங்களில் எந்த அணி முன்னணி வகிக்கும் என்பது உள்ளிட்ட கணிப்புகளையும் இது வெளியிட்டிருக்கிறது.

7 தமிழர் விடுதலை.க்கு 50% பேர் ஆதரவு
இதேபோல் ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் ஜெயலலிதாவின் முடிவுக்கு 50% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

31% பேர் கருத்து தெரிவிக்கவில்லை
19% பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 31% எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.

மத்திய அரசு மீது உச்சகட்ட அதிருப்தி
தமிழகத்தில் மத்திய அரசு மீதான அதிருப்தி மிக அதிகமாக இருக்கிறது என்கிறது கருத்து கணிப்பு. லோக்சபா தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்று 58% பேர் கூறியுள்ளனர்.

19% பேர் மட்டுமே காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு
19% பேர் மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையலாம் எனக் கூறியுள்ளனர். 24% பேர் எந்த வித கருத்தும் தெரிவிக்கவிரும்பவில்லையாம்.

தமிழகத்தின் முதன்மை பிரச்சனை...
தமிழகத்தின் முதன்மை பிரச்சனையாக விலைவாசி உயர்வுதான் இருக்கிறது என 20% பேரும் மின்சாரம்தான் என 13% பேரும் கூறியுள்ளனர். ஊழல் விவகாரம்தான் முதன்மை பிரச்சனை என 12% பேரும் வேலைவாய்ப்பின்மைதான் என 5%, குடிநீர் பிரச்சனை என 4% கூறியுள்ளனர் என்கிறது கருத்து கணிப்பு.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications