1918ம் ஆண்டு சாதனையை முறியடிப்பை மயிரிழையில் தவறவிட்ட சென்னை மழை
சென்னை: நூற்றாண்டில் கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் சென்னையில் அதிகபட்ச மழை பெய்துள்ளது.
சென்னையில் நவம்பர் மாதம் பிறந்ததில் இருந்து மழையாக உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒவ்வொன்றாக ஏற்படுவதால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழையில் சென்னை நகரம் தத்தளித்தது.
அந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் முன்பு தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

நவம்பர்
சென்னையை இந்த மழை படாதபாடு படுத்துகிறதே என்று மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த மாதம் மட்டும் சென்னையில் 1049.3 மிமீ மழை பெய்துள்ளது.
|
1918ம் ஆண்டு
முன்னதாக கடந்த 1918ம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 1088.4 மிமீ மழை பெய்தது. நூற்றாண்டில் சென்னையில் அதிகம் மழை பெய்த மாதம் 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் தான்.
|
சாதனை
நூற்றாண்டில் அதிகம் மழை பெய்த நவம்பர் மாத சாதனையை முறியடிக்கத் தவறியுள்ளது தற்போது பெய்த மழை. (முறியடித்திருந்தால் நாங்கள் என்னாவது என்று சென்னைவாசிகள் கூறுவது கேட்கிறது).
|
வருண பகவானே
வருண பகவானே, கொடுத்தால் ஒரேயடியாக மழையை கொடுக்கிறீர்களே, எங்களால் தாங்க முடியவில்லை என்று சென்னைவாசிகள் புலம்பி வருகிறார்கள்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications