நெடுவாசல், முத்துக்கிருஷ்ணன் மரணம், குடிநீர் பிரச்சனை: சட்டசபையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்
நெடுவாசல், டெல்லி ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழப்பு, குடிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக திமுக சார்பில் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை: நெடுவாசல், டெல்லி ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழப்பு, ரூபெல்லா தடுப்பூசி, குடிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக திமுக சார்பில் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை குறித்து 2 நாளில் தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்ததுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் தமிழக சட்டசபையின் பொது விவாத கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் போராட்டம், டெல்லி ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழப்பு, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை குறித்து 2 நாளில் தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
முன்னதாக திமுக கொண்டுவந்த ரூபெல்லா தடுப்பூசி குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது ரூபெல்லா தடுப்பூசி குறித்து பரவும் வதந்திகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
-
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications