For Daily Alerts
Just In
BREAKING NEWS LIVE: இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று மழை பெய்ய உள்ளது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இன்றில் இருந்து நாளை வரை இந்த கனமழை தொடரும்.
சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
English summary
Rain Updates: Possible of heavy pouring in Tamilnadu today.
Story first published: Sunday, October 7, 2018, 7:46 [IST]