விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை... சுதந்திர தினத்தை “துக்க நாளாக” அனுசரித்த ஈரோடு கிராம மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: நாடு முழுவதும் 70வது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் சூழ்நிலையில், ஈரோடு அருகே உப்பிலிப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இதனை துக்கநாளாக அனுசரித்துள்ளனர். காரணம் முதலாம் சாகுபடி விவசாயத்திற்கு பவானி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், கீழ்ப்பவானி வாய்க்கால் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடாததே ஆகும். வீட்டு வாசலில் கருப்புக் கொடி கட்டியும், அடையாளப் போராட்டம் நடத்தியும் தங்களது ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
வீடியோ:
More From
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications