Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியெல்லாம் ஒருத்தன் கூட நட்பா பழகுவதற்கு சும்மா இருக்கலாம்.. பிரியங்காவை சீண்டும் தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன தான் நட்பாக இருந்தாலும் போட்டியில் பிரியங்காவை பற்றி நிரூப் பேசியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

எப்பவாவது இப்படி சண்டை போடலாம் ஆனா எப்பவும் இப்படியேவா சண்டை போட்டுக் கொண்டு இருப்பது என்று ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

பிரியங்கா நிரூப் சண்டையை பார்த்து தாமரை கழுவி ஊற்றி இருக்கிறார்.

எப்பவுமே இப்படியா செய்வீங்க??

எப்பவுமே இப்படியா செய்வீங்க??

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கிய நாளில் இருந்து நாங்கள் நண்பர்கள் என்று பிரியங்காவும் நிரூப்பும் கூறிக் கொண்டிருந்தாலும், டாஸ்க் என்று வரும்போது இவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை என்று ரசிகர்கள் அலறி வருகின்றனர். ஒரு முறை இப்படி செய்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் சண்டை போடுவது போலவே இவர்கள் செய்யும் செயல் அனைவரையும் குழப்பமடைய செய்கின்றது.

போட்டிபோடும் போட்டியாளர்கள்

போட்டிபோடும் போட்டியாளர்கள்

இந்த வார தலைவர் பதவிக்காக பிரியங்காவும் நிரூப்பும் மீண்டும் காரசாரமாக மோதிக் கொள்கின்றனர். இவர்களுக்கு வேற வேலையே இல்லையா என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் தாமரையும் திட்டி வருகிறார். இந்த வார தலைவர் பதவிக்காக நிரூப்,சிபி, பிரியங்கா,ஐக்கி, நான்கு பேரும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர்.

வெளிப்படையான முடிவுகள்

வெளிப்படையான முடிவுகள்

இந்த தலைவர் போட்டியில் யார் தலைவராக கூடாது என்று போல்டாக தங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். இவரை எல்லாம் தயவுசெய்து தேர்ந்தெடுத்தா, வீடு விளங்காது என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று இமான் அண்ணாச்சி புது டாஸ்க் வாசித்து கொண்டிருக்கிறார். இதை கேட்டதும் சக போட்டியாளர்கள் தங்களுடைய வாக்குகளை அளிக்க போட்டியாளர்களின் முன்பு வைத்திருக்கும் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

தாமரையின் புலப்பம்

தாமரையின் புலப்பம்

அதில் பிரியங்கா நீங்கள் நிரூப்புக்கு கண்டிப்பா இந்த பாட்டிலை கவுத்தலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஏன் என்று கேட்டதற்கு, ஏன்னா அவருடைய ஆளுமையை கேப்டன்சி டாஸ்க் அவர் செய்தது நமக்கு தெரியும். அதனால் என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக வந்த தாமரை நிரூப்பிடம் சென்று நீ நம்பின பிள்ளையே உனக்கு ஊத்த சொல்லுது என்று சொல்லி இருக்கிறார்.அதற்கு நான் அவள நம்பவே இல்லையே..!! நான் எப்ப அவளை நம்பினேன்?? என்று காரசாரமா கேட்டிருக்கிறார். அதற்கு தாமரை இப்படியெல்லாம் ஒருத்தன் கூட நட்பா இருக்கிறதுக்கு சும்மா இருந்துவிடலாம் என்று புலம்பியபடியே பிரியங்காவின் பக்கம் திரும்பியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+