குழப்பத்தில் இருந்த தாமரை தெளிவாகி விட்டார்...தெளிவாக இருந்த பிரியங்கா குழம்பி விட்டாரே
சென்னை: விளையாட்டு சொல்லிக்கொடுத்த பிரியங்காவிற்கு இப்போது வினை ஆகிவிட்டதே என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வது தற்போது நிஜமாக நடக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டைப் பற்றி நன்றாக தெரிந்த பிரியங்கா நேற்றைய எபிசோடில் பண்ணியதை பார்த்து ரசிகர்கள் ஃபீலாகி உள்ளனர்.

இரு வேறுபட்ட கருத்துக்கள்
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகும் விஜய் டிவி தனக்கே உரியது என்று தன்னுடைய சொந்த வீடு போல இவர் இந்த வீட்டில் விளையாடி வருகிறார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கு எதிர்மறையாக பிரியங்காவின் தீவிர ரசிகர்கள் பிரியங்கா இந்த சீசனில் சிறந்த என்டர்டெய்னர். அனைவருடனும் பாகுபாடு இல்லாமல் விளையாட்டை விளையாடி வருகிறார் என்று அவருக்கு சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆறுதல் கூறிய பிரியங்கா
இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக அதிக போட்டியாளர்கள் புதுமுகங்கள் ஆக இருந்ததால் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு சில போட்டியாளர்களுக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதில் பிரியங்காவும் ஒருவர். ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தாமரையின் செயல்பாடுகள் ஒரு சில நேரங்களில் ரசிகர்களை வெறுப்படையச் செய்யும் போது மட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் இடமும் தாமரை நடந்து கொள்ளும் விதத்தை மட்டுமல்லாமல் இவர் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் தெரியாமல் பிரியங்கா தான் தாமரைக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

நுணுக்கம் புரிஞ்சுபோச்சு
விளையாட்டு நுணுக்கங்களையும் தாமரைக்கு தெளிவாக புரிய வைத்த பிரியங்கா, நாட்கள் செல்ல செல்ல செய்யும் செயல் தாமரையை குழப்பமடைய செய்ய விட்டது என்பதை ஒவ்வொரு பிரச்சனைகளில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிந்தது. பிரியங்கா விளையாட்டை சொல்லிக் கொடுத்த விதம் தாமரை நன்றாக புரிந்து விட்டார் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருசில ரசிகர்கள் அப்படி எல்லாம் இல்லை ஆரம்பத்திலிருந்தே தாமரை அவருடைய விளையாட்டை சிறப்பாக தான் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

கதை மாறிப்போச்சு
கடந்த வாரம் தலைவர் பதவிக்காக பிரியங்கா மற்றும் தாமரை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறி அனைவரையும் மிரள வைத்திருந்தனர். இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்று இவர்கள் இருவருமே நிரூபித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோஞ்டில் ரம்யா கிருஷ்ணன் மீண்டும் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசி தாமரையை உசுப்பேத்தி விட்டார்.அப்போது தாமரை பேசிய வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் கைதட்டியதை பார்த்ததும் பிரியங்கா சோகத்தில் ஆழ்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலர், குழப்பத்தில் இருந்த தாமரை இப்போ தெளிவா ஆகி விட்டார். ஆனால் தெளிவா இருந்த பிரியங்கா குழப்பமாகி விட்டார் என்று கூறி வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications