போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணம்: அமைச்சர் விஜய பாஸ்கர்
போக்குவரத்து ஊழியர்கள் மரணத்திற்கு போக்குவரத்து கழக பிரச்சனை காரணமில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து தற்கொலை செய்துக்கொண்டும், மனஉளைச்சலால் மாரடைப்பில் மரணமடைந்து வரும் நிலையில் இதற்கு அரசு காரணமல்ல என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. அபுபக்கர், கடையநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கணேசன், போக்குவரத்து கழக வேலை நிறுத்தம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓட்டுநர் கணேசன் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 27ம் தேதியே விடுப்பில் சென்றதாகவும், ஆனால் இந்த மாதம் 4-ஆம் தேதிதான் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியதாகவும் தெரிவித்தார். கணேசன் மற்றும் அவரது மனைவி இடையேயான குடும்ப பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் உள்ளதாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே கணேசன் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மனஉளைச்சலில் மாரடைப்பில் மரணமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், இதற்கும் அரசுக்கு சம்பந்தமில்லை என்றும், பின்னணி விவரம் தெரியாமல் அரசின் மீது குற்றச்சாட்டு வைக்ககூடாது என்று கூறியுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications