For Daily Alerts
Just In
கோவில் நிலங்கள் 'ஏப்பம்'-இ.முன்னணி வேதனை
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.120 கோடி மதிப்பிலான 3.03 ஏக்கர் நிலம் ஓசோன் குழுமத்தால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதும், அதனைச்சுற்றி கட்டுமானப் பணிகள் செய்ய ஓசோன் குழுமத்திற்கு சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனுமதி அளித்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது.
அறநிலையத்துறையே இதனை எதிர்த்துக் கடிதம் கொடுத்தும் கட்டுமனத்திற்கு அனுமதி அளித்த சென்னை வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையை நீதிமன்றமும் தமிழக அரசும் எடுக்க வேண்டும்.
இதுபோன்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் தொடர்ந்து ஏப்பம் விடப்படும் போக்கு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
temple கோவில் hindu munnani இந்து முன்னணி ராம கோபாலன் rama gopalan land grabbing case நிலங்கள் protect
Story first published: Wednesday, July 15, 2009, 14:05 [IST]