'நெற் களஞ்சியமான' தஞ்சைக்கு வந்த ஆந்திர அரிசி!

தமிழகத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதற்காக ஆந்திராவில் உள்ள அரிசி மத்திய சேமிப்புக் கிடங்கிருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக பொது விநியோகத் திட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும்.
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கிற்கும் அரிசி அனுப்பி வைக்கப்பட்டு அந்த அரிசி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே போல் அரிசி ஆந்திராவில் உள்ள காக்கிநாடா பகுதியில் இருந்து தஞ்சைக்கு ரயிலில் எடுத்துவரப்பட்டது.
அதன்படி நேற்று ஆந்திராவில் உள்ள மறியலகுடாவில் இருந்து ரயில் மூலம் 3,500 டன் புழுங்கல் அரிசி ரயில் மூலம் தஞ்சை வந்தது. 52 வேகன்களில் வந்த இந்த அரிசியை அங்கிருந்து லாரிகள் மூலம் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications