பெங்களூரில் குவியும் அதிமுகவினர்- பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி மீண்டும் 144 தடை உத்தரவு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படும்போது அவரை வரவேற்க ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம். என் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் தகவலில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் அளித்துள்ளது. பெருமளவிலானோர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அருகே கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போதுமான போலீஸாரும் குவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும் மற்றவர்களும் பீதி அடையத் தேவையில்லை. அனைவரும் எந்தவிதமான வதந்திக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று காவல்துறை கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார் ரெட்டி.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications