உ.பி சகோதரிகள் கொலை- கௌரவக் கொலை...? - சிபிஐ சந்தேகம்
படான்: உத்திரப்பிரதேசத்தில் படான் என்ற கிராமத்தில் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கௌரவக் கொலையாக இருக்கலாம் என சிபிஐ தரப்பு சந்தேகிக்கிறது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள படான் என்ற கிராமத்தில் கடந்த மே மாதம் 27ம் தேதி இரவு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக தனியே சென்ற சகோதரிகள் இருவரை மர்ம கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய இந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சிபிஐ விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரு சிறுமிகளின் குடும்பத்தாரிடம் கடந்த வியாழனன்று உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
அதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. எனவே, இந்தப் படுகொலை சம்பவம் கௌரவக் கொலையாக இருக்கலாம் என சிபிஐ தரப்பு சந்தேகிக்கிறதாம்.
விரைவில் இரு சிறுமிகளின் குடும்பத்தாரையும் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாம். அடுத்த வாரம் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை சகோதரர்களான பப்பு யாதவ், அவதேஷ் யாதவ், ஊர்வேஷ் யாதவ் மற்றும் போலீஸார் சத்ரபால் யாதவ், சர்வேஷ யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications