Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழல் புகார் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு

ஊழல் புகார் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஊழல் புகார் அதிகாரிகளின் பட்டியலை பொதுதளத்தில் வைக்க மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

CIC directs to put in public domain data about officials facing corruption cases

மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த அதிகாரிகள் பெயரை பொது தளத்தில் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பெயரை வெளியிடவும் வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+