சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 28 ஆயிரம் பேரை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்க மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை அனுப்பி வைத்தது. அந்த குழுக்களுடன் முப்படை வீரர்கள் குழுக்களும் சேர்ந்து இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளன.

50 தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும், 13 ராணுவ குழுக்களும் சென்னையில் மக்களை மீட்டு வருகின்றன. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன இந்த குழுக்கள்.
இந்நிலையில் உணவுப் பொருட்கள், 4 லட்சம் குடிநீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை 27 லாரிகளில் சென்னைக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே டெல்லியில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் மறு ஆய்வு கூட்டத்தில் சென்னை நிலவரம் பற்றி தான் விவாதிகக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள லாரிகளை அதிமுகவினர் வழிமறித்து அம்மா ஸ்டிக்கர் ஒட்டமாட்டார்கள் என்று நம்புவோமாக.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications