விசாரணைக்குழு அறிக்கையே இன்னும் வரல.. அதுக்குள்ள இவருக்கு எப்படி தெரிந்தது?!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்திற்கு சதித்திட்டமே காரணம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்திற்கு சதித்திட்டமே காரணம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவிலின் கோபுர வாசலில் அமைக்கப்பட்டிருந்த 50 கடைகள் தீக்கிரையாகின.
மேலும் கோவிலின் வீரவசுந்தராயர் மண்டபமும் பெரும் சேதமடைந்தது. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலியான கடைகள்
இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால் கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டது.

தொடர்ந்து விசாரணை
இதைத்தொடர்ந்து விபத்து தொடர்பாக விசாரிக்க மாவட்ட நிர்வாகம் 5 பேர் கொண்ட விசரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அந்த குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் கண்டுபிடிப்பு
தீ விபத்திற்கான காரணம் குறித்து அந்தக்குழு இன்னும் அதற்கான விசாரணை அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தீ விபத்திற்கு காரணம் சதித்திட்டம் தான் என தெரிவித்துள்ளார்.

சதிக்காரர்கள் யார்?
இவருக்கு மட்டும் எப்படி இது சதித்திட்டம் என தெரிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. சதித்திட்டம் என்று தெரிந்தவருக்கு சதிக்காரர்கள் யார் என்றும் தெரியும், ஆகையால் அதையும் கூறிவிட்டால் விசாரணை குழுவின் வேலை மிச்சமாகும் என்கின்றனர் மக்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications