For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி ?- ஜெ.தீபா

இன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி என்று ஜெ தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தீபா..சொல்வது இப்படி..தமிழிசை சொல்வது அப்படி- வீடியோ

    சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பிரதீபா என்ற பெண் இறந்ததை அடுத்து இன்னும் எத்தனை பேரை பலிவாங்க போகிறதோ இந்த நீட் தேர்வு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016-இல் அரியலூரை சேர்ந்த அனிதாவின் உயிரைக் குடித்தது இந்த நீட் தேர்வு.

    J. Deepa condemns Neet exam and express condolence for Pratheeba

    மேலும் இந்த ஆண்டு தேர்வு அலைக்கழிப்பால் பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெரவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா, நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஜெ. தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 10-ம் வகுப்பில் 490, 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்ணும் எடுத்த மாணவி பிரதீபா நீட் தேர்வில், நிச்சயமாக தோல்வியடையவில்லை, மத்திய அரசும், இந்த கல்வி முறையுமே தோல்வியடைந்திருக்கிறது... இன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி ? என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    J.Deepa condemns Neet exam and express condolence for Pratheeba as she commits suicide for not succeeding Neet exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X