For Daily Alerts
Just In
மக்கள் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க வரும் 30ம் தேதி விசில் ஆப்பை வெளியிடுகிறார் கமல்!
மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க வரும் 30 ஆம் தேதி விசில் ஆப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
மக்கள் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க விசில் ஆப்பை வெளியிடுகிறார் கமல்!
சென்னை: மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க வரும் 30 ஆம் தேதி விசில் ஆப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க விசில் ஆப்பை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்பட்டது.
இந்நிலையில் வரும் 30ஆம் தேதி நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்தின் விசில்செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
KEEP VIGIL WITH WHISTLE! #WhistlePoduForTN#AdhuEppadiKekaamaPogum #MaiamWhistle pic.twitter.com/bjs19pV7Zw
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 25, 2018
மொபைல் போன்களில் ஐ.ஓ.எஸ் அப்ளிகேஷன் மூலம் செயல்படும் வகையி்ல விசில் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை புகாராக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
Kamal haasan's Makkal Needhi Maiam will launch the Visil app on April 30th.
Story first published: Wednesday, April 25, 2018, 21:18 [IST]