For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்தியப் பிரதேசத்தில் கடும்வெயிலுக்கு 12 மயில்கள் பலி

Google Oneindia Tamil News

Peacock
மொரீனோ: மத்தியப் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக 12 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

நரசிங்கஷீலா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 12 மயில்கள் இறந்து கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. பின்னர், மயில்கள் இறப்பு குறித்து அறிவதற்காக மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு அவைகள் கொண்டுவரப்பட்டன.

பரிசோதனையில் அதிக வெப்பம் மற்றும் தண்ணீர் தாகத்தால் மயில்கள் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மயில்கள் அதிகம் காணப்படும் இடங்களில் தண்ணீர் தொட்டிகளை பரவலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X