For Daily Alerts
Just In
வேன்-மாருதி வேன் மோதல்: 5 ஐயப்ப பக்தர்கள் பலி
தஞ்சாவூர்: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மரம் ஏற்றி வந்த லாரியும் மாருதி ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் 5 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
சபரிமலைக்குச் சென்றுவிட்டு இந்த பக்தர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, செங்கிப்பட்டி அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
Story first published: Tuesday, June 17, 2008, 11:55 [IST]