முகப்பு
 » 
பிரகாஷ் சிங் பாதல்

பிரகாஷ் சிங் பாதல்

பிரகாஷ் சிங் பாதல்

பிரகாஷ் சிங் பாதலின் இயற்பெயர் பிரகாஷ் சிங் தில்லான். இவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஷிரோமணி அகாலி தள தலைவராகா 1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பதவி வகித்தவர்.

பிரகாஷ் சிங் பாதல் சுயசரிதை

பிரகாஷ் சிங் பாதலின் இயற்பெயர் பிரகாஷ் சிங் தில்லான். இவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஷிரோமணி அகாலி தள தலைவராகா 1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார் பாதல். லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) உள்ள ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பிரகாஷ் சிங் பாதல், அகாலிதள புரவலராகவும் இருக்கிறார். 1995ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அவர் கட்சி தலைவராக பணியாற்றி வந்தார். அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் பின்னர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க
By Moumi Majumdar Updated: Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

பிரகாஷ் சிங் பாதல் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பிரகாஷ் சிங் பாதல்
பிறந்த தேதி 08 Dec 1927
இறந்த தேதி 25 Apr 2023 (வயது 95)
பிறந்த இடம் அபுல் குராணா, மலோட்
கட்சி பெயர் Shiromani Akali Dal
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி / விவசாயி
தந்தை பெயர் எஸ். ரகுராஜ் சிங்
தாயார் பெயர் சுந்தரி கவுர்
மதம் சீக்கியர்
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

பிரகாஷ் சிங் பாதல் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹12.37 CRORE
சொத்துக்கள்:₹15.12 CRORE
கடன்கள்: ₹2.75 CRORE

பிரகாஷ் சிங் பாதல் சுவாரசிய தகவல்கள்

பிரகாஷ் சிங் பாதல் 1947ம் ஆண்டு பாதல் கிராம தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் அவரது அரசியல் பயணம் தொடங்கியது.

1957 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் பிரகாஷ் சிங் பாதல் முதல் முறையாக வெற்றி பெற்றார். அதன் பின்னர் பஞ்சாப் சட்டசபைக்கு 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை, தல்வண்டி சபோ அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல திட்டங்களை இவர் கொண்டு வந்தார்.

ஷிராமணி அகாலிதள புரவலாக, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பாதல்.

பிரகாஷ் சிங் பாதல் அரசியலில் கடந்து வந்த பாதை

????? ?????
  • தகவல் இல்லை

பிரகாஷ் சிங் பாதல் சாதனைகள்

1970ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரையிலும், பின்னர் 1977- 1980, 1997- 2002, 2007- 2017 வரையிலும் அவர் பஞ்சாப் முதல்வராக இருந்துள்ளார்.


2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாதலுக்கு அகால் தக்த் அமைப்பானது "பந்த் ராடன் ஃபக்-இ குவாம்" என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. இதன் அர்த்தம், மதம் மற்றும் சமூகத்தின் பொக்கிஷம் என்பதாகும்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X