நிதீஷ் குமார் பீகார் மாநில முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார். அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். பக் தொகுதியிலிருந்து 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகாரின் தளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தை சரி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டவர். ஆரம்பத்தில் பீகாரில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1 லட்சம் பள்ளி ஆசிரியர்களை பதவியில் நியமித்தார். டாக்டர்கள் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுவதை உறுதி செய்தார். பெண் கல்வி அறிவு விகிதத்தை அதிகரித்தார். அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தினார். சட்டவிரோத செயல்கள் தலைவிரித்தாடியதை கட்டுக்குள் கொண்டு வந்தார். கிரிமினல்களை வேட்டையாடினார். சராசரி பீகாரியின் வருமானத்தை இரட்டிப்பாக்கினார்.
| முழுப் பெயர் | நிதிஷ் குமார் |
| பிறந்த தேதி | 01 Mar 1951 (வயது 75) |
| பிறந்த இடம் | பக்தியார்புர், பாட்னா, பீகார் |
| கட்சி பெயர் | Janata Dal (United) |
| கல்வி | Graduate |
| தொழில் | சமூக சேவகர், விவசாயி, பொறியாளர் |
| தந்தை பெயர் | மறைந்த திரு கவிராஜ் ராம் லகான் சிங் |
| தாயார் பெயர் | திருமதி. பரமேஸ்வரி தேவி |
| துணைவர் பெயர் | திருமதி. மஞ்சு குமாரி சின்ஹா |
| குழந்தைகள் | 1 மகன்(கள்) |
| மதம் | இந்து |
| இணையதளம் | NA |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.