முகப்பு
 » 
வி ஏழுமலை

வி ஏழுமலை

வி  ஏழுமலை

வி. ஏழுமலை ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

வி ஏழுமலை சுயசரிதை

வி. ஏழுமலை ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக ஆரணி தொகுதியில் இருந்து 2014ம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். செஞ்சி தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராகவும் மேலும் 2014 ஆம் ஆண்டு வரை விழுப்புரம் மாவட்டத்தின் (வடக்கு) எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராகவும் இருந்தார். செஞ்சி அருகிலுள்ள அன்னமங்கலத்தில் பிறந்தார்.

மேலும் படிக்க
By Anushree Updated: Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

வி ஏழுமலை தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் வி ஏழுமலை
பிறந்த தேதி 03 May 1955 (வயது 69)
பிறந்த இடம் அன்னமங்கலம், விழுப்புரம், தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி Graduate Professional
தொழில் வழக்கறிஞர், விவசாயி
தந்தை பெயர் ஸ்ரீ வெள்ளை கவுண்டர்
தாயார் பெயர் திருமதி. முன்னியம்மாள்

வி ஏழுமலை நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹7.05 CRORE
சொத்துக்கள்:₹7.05 CRORE
கடன்கள்: ₹25,000.00

வி ஏழுமலை சுவாரசிய தகவல்கள்

சமூக சேவைகளில் ஆர்வமுள்ளவர். இலவச மருத்துவ முகாம்களை நிறைய நடத்தியுள்ளார்.

வி ஏழுமலை அரசியலில் கடந்து வந்த பாதை

2011 - 2012
  • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான குழு உறுப்பினராக செயல்பட்டார்.
2003 - 2004
  • தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
2002 - 2003
  • தமிழ்நாடு சட்டமன்றத்தின் பொது கணக்குக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டார்.
2001 - 2002
  • தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001 - 2006
  • தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்
1 Sep. 2014
  • ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர், துப்புறவு அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டார்.
1 Sep. 2014
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு அமைச்சராக நிலைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 16வது லோக்சபா தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் ஆர். சிவானந்தத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

வி ஏழுமலை சாதனைகள்

1984ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் பிரிவின் செயலாளராக பணி புரிந்தார். 1994ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மேல்மலையனூர் தொகுதியின் முன்னாள் துணை செயலாளராக இருந்தார். 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அன்னமங்கலம் பஞ்சாயத்து போர்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X